அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வு: பிரதமர்

Loading… இரண்டு பிரதான கட்சிகளினதும் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. அதனால், 2015 ஆம் ஆண்டில் மக்கள் இரண்டு பிரதான கட்சிகளிடமும் இந்த சவாலை ஒப்படைத்ததாக பிரதமர் கூறியுள்ளார். Loading… இனவாதத்தையும் … Continue reading அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வு: பிரதமர்